தேசிய செய்திகள்

கெடுக சிந்தை! கடிதிவர் துணிவே!

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார்ஹீராபென் அம்மையார் நூறாண்டு நிறைவாழ்வுவாழ்ந்து இன்று (30.12.2023) இயற்கை எய்தியுள்ளார். இன்று அதிகாலை இறந்த தமது தாயரின் உடலைசில மணி நேரம்...

Read more

ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுலாவினர் படையெடுப்பு

சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத அளவிற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை ஒரு கோடியே 60 லட்சத்திற்கும்...

Read more

கார்கே தான் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 8,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடந்த தோ்தலில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன...

Read more

மும்பையில் ஊரடங்கு இல்லை

கோவிட் தொற்றுகள் அதிகரித்தாலும் மும்பையில் ஊரடங்கு இல்லை என்று BMC தலைவர் இக்பால் சாஹல் கூறுகிறார். ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய தொற்றுகள் உயர்ந்திருந்தாலும், '5% நோயாளிகளுக்கு மட்டுமே...

Read more

இந்தியர்களுக்கு விரைவில் இ-பாஸ்போர்ட்

இந்தியர்கள் விரைவில் இ-பாஸ்போர்ட்டுகளைப் பெறுவார்கள்: MEA செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா மத்திய அரசு விரைவில் அனைத்து குடிமக்களுக்கும் இ-பாஸ்போர்ட் வழங்கத் தொடங்கும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய்...

Read more

பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களுக்கு உ.பி.யில் நிலம்

பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களுக்கு உ.பி.யில் நிலம் வழங்கப்பட்டது: முதல்வர் ஆதித்யநாத் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களுக்கு உத்தரபிரதேசத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட நிலம் வழங்கப்பட்டுள்ளது...

Read more

சுப்பிரமணியன் சுவாமியின் மனு டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையை ரத்து செய்யக் கோரிய பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

Read more

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சந்த்கம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்...

Read more

லக்கிம்பூர் சம்பவத்தின் உண்மை நிலை -2

தொடர்ச்சி....... லக்கிம்பூர் கேரி கலவரத்திற்கு பின்னால் ஒரு முக்கியமான பிரச்சினை உள்ளது. அது காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள். பல ஆண்டுகளாக ஒரு காலிஸ்தானிகளுக்கு லக்கிம்பூர் கேரி ஹாட்ஸ்பெட்....

Read more

சல்மான் குர்ஷித்தின் வக்கிர புத்தி

சில தினங்களுக்கு ( 12.11.2021)முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் எழுதிய ” சன்ரைஸ் ஓவர் அயோத்தியா - எங்கள் காலத்தில் தேசியம் (...

Read more
Page 2 of 24 1 2 3 24

Recent News