கல்யாணராமன்

கல்யாணராமன்

கலாட்டா கல்யாணமும்          ஸ்ரீரங்கபுர விஹாராவும்

கலாட்டா கல்யாணமும் ஸ்ரீரங்கபுர விஹாராவும்

                    அந்தக் காலத்து பிராமண சமூகத் திருமணங்களில் சம்பந்தி சண்டை என்று ஒரு நிகழ்ச்சி உண்டு. அது எங்கே, எப்போது, எதற்காக, எப்படி ஆரம்பிக்கும், எப்படி முடியும் என்று...

நந்தவனத்துப் பூக்கள் – 6

நந்தவனத்துப் பூக்கள் – 6

(குப்பத்தில் மன்னாரின் வீடு)"என்ன பூங்கொடி, காலையில் இவ்வளவு சீக்கிரம் குளிச்சு, முழுகி, சீவிச் சிங்காரிச்சுக்கிட்டு, தூக்குப் பாத்திரமும் கையுமா எங்க கிளம்பிட்ட? ட்யூசனுக்குப் போகத் தாவல?"   "ட்யூசனுக்குத்தான்...

தாய்மையும் தர்மமும்                         (ராம ராவண யுத்தம் – ஒரு பார்வை)

தாய்மையும் தர்மமும் (ராம ராவண யுத்தம் – ஒரு பார்வை)

ராமா, நீ இருக்குமிடம்தான் தர்மத்தின் விளை நிலம். உன்னால் ரகு குலத்துக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே பெருமை. இனி வர இருக்கும் காலங்களிலும் கூட, தர்மத்தின் வழி...

அன்பின் வழியது உயிர்நிலை

அன்பின் வழியது உயிர்நிலை

பார்க்கிலிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து பார்வையை ஓட விட்டார் கோபாலன். அது ஒரு மேல் தட்டு வர்க்கத்தினரின் அடுக்கு மாடிக் குடியிருப்பு. வெளி உலகத்து அவலங்களுக்கும் அதற்கும் எந்தச்...

நந்தவனத்துப் பூக்கள் – 5

நந்தவனத்துப் பூக்கள் – 5

"ரேவதி, இங்கே வா. மாலதி நீயும் வாம்மா" என்று தன் பெண்கள் இருவரையும் அழைத்தாள் முற்றத்தினருகே அமர்ந்திருந்த கோதாவரி."என்னம்மா, என்ன விஷயம்? மருதாணி இட்டுக்கப் போறோமா?" என்று...

நந்தவனத்துப் பூக்கள் – 4

நந்தவனத்துப் பூக்கள் – 4

"என்ன அஞ்சலை, உன் புருஷனை டாக்டர் பார்த்தாரா? என்ன சொன்னார்?" என்று கேட்டாள் கோதாவரி. "தர்மாஸ்பத்திரில காமிச்சேம்மா. வாயிலே புத்து வச்சிருக்காம். அங்கே இந்த வியாதிக்கு வைத்தியம்...

“தெய்வமே, நீங்க எங்கியோ போயிட்டீங்க!”

“தெய்வமே, நீங்க எங்கியோ போயிட்டீங்க!”

ஹலோ ப்ரொஃபசர். நீங்க பிஸியாக இருப்பீங்கன்னு தெரியும். இருந்தாலும் நண்பர்களுடன் பேசுவதைத் தவிர்க்க மாட்டீங்கன்னும் தெரியும்..." எதுவும் பேசாமல் ஃபோனை வைத்தேன். யார் பேசுகிறார்கள், அவர்களுக்கு என்னிடம்...

நந்தவனத்துப் பூக்கள் – 3

நந்தவனத்துப் பூக்கள் – 3

"அம்மா, அம்மா..." தெருவிலிருந்து ஒரு குரல். கோதாவரி வாசலுக்குச் சென்று பார்த்தாள். யாரோ ஒரு ஏழைப் பெண், சாயம் போன புடவையும், ரப்பர் வளையலுமாக நின்று கொண்டிருந்தாள். எண்ணெய்...

நந்தவனத்துப் பூக்கள் – 2

நந்தவனத்துப் பூக்கள் – 2

கோவிலிலிருந்து அவசரம் அவசரமாக வந்த ரேவதி வீட்டுத் திண்ணையில் இரண்டு நிமிடம் அமைதியாக உட்கார்ந்தாள். கோவிலிலிருந்து வந்த உடனே கால் அலம்பக் கூடாது என்று அம்மா சொல்லிக்...

நந்தவனத்துப் பூக்கள்-1

நந்தவனத்துப் பூக்கள்-1

"உன் அக்கா எங்கேம்மா, குழந்தே?"  கோவில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ரேவதியிடம் கேட்டார் வேக வேகமாக வந்து கொண்டிருந்த சிவராம குருக்கள். "பூஜைக்காகக் கிணற்றிலிருந்து தண்ணி இறைச்சிண்டிருக்கா,...

Page 1 of 6 1 2 6

Recent News