ஜோஷூவா பெனடிக்ட்

ஜோஷூவா பெனடிக்ட்

ஏய்ப்போரைப் போற்று

ஏய்ப்போரைப் போற்று

2018ம் வருடம், ஜூன் மாதம். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வசித்து வந்த 45 வயதான தமிழரசன் என்ற விவசாயி வங்கியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியிருந்தார்....

ஊரை அடித்து உலையில் போடு:  சாமானியனை வதைக்கும் கோடீஸ்வரனுக்கான திட்டங்கள்

ஊரை அடித்து உலையில் போடு: சாமானியனை வதைக்கும் கோடீஸ்வரனுக்கான திட்டங்கள்

"சப் கா ஸாத், சப் கா விகாஸ்" என்பது அரசின் கொள்கை: "அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி" என்று அவர்கள் புழங்கும் மொழியில் சொல்கிறார்கள், என்று தமிழில்...

நடிகையின் தேவதூத வருகையும் மறக்கடிக்கப்படும் பாமரனின் அன்றாடமும்

நடிகையின் தேவதூத வருகையும் மறக்கடிக்கப்படும் பாமரனின் அன்றாடமும்

நடிகை ஒருவர் நேர்மையாளர்களின் கட்சியில் சேர்ந்தது தேவதூதரின் வருகையைப் போலப் பரவசத்தோடு நோக்கப்படுகிறது.அவருடைய தொழில் பற்றி நமக்கு ஒன்றும் கருத்து இல்லை, இது ஓர் ஒப்புநோக்கு அவ்வளவே. கவனிக்க; நேற்று வரை பிரதமரைக் கேவலமான வார்த்தைகளில்...

‘கழிப்பறை பரிதாபங்கள்’: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

‘கழிப்பறை பரிதாபங்கள்’: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

மத்திய தலைமை தணிக்கை அதிகாரியின் (CAG) இந்த வருடத்திற்கான தணிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. 2ஜி மெகா ஊழலை உலகிற்கு வெளிப்படுத்திய அமைப்பு இந்த CAG என்பதை நினைவூட்டிக்...

அண்ணாதுரை என்கிற பாட்டாளிகளின் நண்பன்

அண்ணாதுரை என்கிற பாட்டாளிகளின் நண்பன்

அண்ணாதுரை, சின்ன காஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் தமிழரான செங்குந்தக் கைக்கோள முதலியார் மரபில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக 1909,...

இது யாருக்கான அரசு?

இது யாருக்கான அரசு?

கொரோனா பொது முடக்க காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களின் தவணைகளையும்...

இது அம்பானிகளின் அரசே

இது அம்பானிகளின் அரசே

உயரிய விழுமியங்கள் அனைத்திற்கும் ஏகபோக உரிமையாளர் என்று மார் தட்டிக் கொள்ளும் பாஜக அரசு ஏன் பாரத ஸ்டேட் வங்கியை விரைந்து செயல்பட்டு கடனை வசூலிக்க அழுத்தம்...

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' பாரதியின் இக்கனவு வெறும் ஏட்டிற்கு...

கவலையளிக்கும் வாராக் கடன்கள் வசூல்

கவலையளிக்கும் வாராக் கடன்கள் வசூல்

கட்டுரை பொருள் அரிச்சுவடி: வாராக் கடன்கள், Write Off, தள்ளுபடி - சுருக்கமான அறிமுகம்.வட்டி கூட கட்டப்படாத கடன்களை தொடர்ந்து வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளில் (Balace sheet)...

சுடும் உண்மைகள்

சுடும் உண்மைகள்

சீனா மீண்டும் எல்லையில் வாலாட்டியுள்ளது. இந்திய ராணுவத்தின் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கவே மீண்டும் பேச்சுவார்த்தை என்று பசப்புகிறது. இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள்....

Page 1 of 2 1 2

Recent News